01. எகோதாய் ஷோக்தி ஜேகோனோ பொஸ்து
பான்ச்டி எகொத்ரொ ஹோய்லெய் தாஹாதேர்
ஷோக்தி பாடியா ஜாய் ஆர் ஷே ஷோக்தி சொமய்
சொமய் எதோ பேஷி ஹோய், ஜெ தாரொணாவோ
கொரிதே பாராஜாயினா
ஒற்றுமையே சக்தி, எந்த ஒரு பொருளும் ஐந்து ஒண்றிணைந்ததாலே அதன் வலிமை அதிகரிக்கிறது அந்த சக்தி அவ்வப்போது எந்த அளவிற்கு வலிமை அடைகிறது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
02. சாது லோகேரா நிஷ்ஷார்தோ பாபே பொரேர்
உபோகார் கொரேன் நிஜேர் குண் நிஜே நிஜே
போக் நா கொரிய போரேர் உபோகாரே
லாகாநோயி பாலோ
நல்லவர்கள் சுயநலமின்றி பிறருக்கு உதவி செய்கிறார்கள். நம் திறமைகளை நமக்கு மட்டும் பயன்படுத்தாமல் பிறருக்கு உதவ பயன்படுத்துவதே நல்லது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
03. துக்கே ஷோகே பா பிபோதே கொகொனோ
ஒபிபூதோ ஹொய்யோநா ஒபிபூதோ ஹொய்யா
பொய் பாய்லேயி பிபோத் ஆரோ பாடியா ஜாய்
துக்கத்தில், சோகத்தில் மற்றும் விபத்தில் எப்பொழுதும் சஞ்சலம் அடையாக்கூடாது. சஞ்சலம் அடைந்து பயந்தாலே விபத்து அதிகரித்து விடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
04. ஷோகொல் ஜினீஷ் ஹி டிக் மாத்ராய் ப்யபோஷார்
கோரிதே பாரிலேயிஉபொகார் ஹொய் ஆர்
கோனா ஜினீஷேரி ஒதிக் மாத்ரா பா பாராபாடி
பாலோ நோய் தாஹாதே கொதி ஹொய்
எந்தப் பொருளையும் சரியான அளவு பயன்படுத்தினால் பலன் அடையலாம். அதே போல் எந்தப் பொருளையும் அதிகம் பயன்படுத்தினால் அது நன்மை இல்லை. அதனால் நஷ்டம் ஏற்படும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
05. மானு ஷேர் குண் பா சோம்பொத் காஜே லாகிலேயி
மொங்கோல் நொதுபா ஷெய் குண் பா தொன்
தாகா ஆர் நா தாகா தூயி சொமான்
மனிதனின் திறமை மற்றும் செல்வம் சேவைக்கு பயன்பட்டால் மட்டுமே நல்லது. இல்லாவிட்டால் அந்தத் திறமையும் செல்வமும் இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
06. காஹாகே உ க்ரிணா கொரா பாலோ நொயி
தூயி ஜொனே எகோத்ரே தாகிதே ஹொயிலேயி
தூயி ஜொன்கே பாலோ மொந்தோ தூயி எக்ஷொங்கே
போக் கொரிதே ஹொய்
யாரையும் வெறுப்பது நல்லதில்லை. இருவர் சேர்ந்து இருக்கவேண்டுமானால் அவர்கள் இருவருமே குறைநிறைகளை ஏற்று இணைந்து வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
07. பொரேர் ஒதினே பொரேர் பாடிதே பாஷ் கொரார்சே
ஷாதின் பாபே நிஜேர் குரே கோரே பாஷ் கொரார்
டேர் பாலோ
மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் வீட்டில் வசிப்பதை விட நாமக்கே சொந்தமான குடிசையில் எளிமையாக வசிப்பதே எவ்வளவோ மேல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
08. பாபேர் பொத் பாடி ஷோஜா ஆர் எக் பார்
பாபேர் பொதே கெலே புன்னேர் பொதே பேரா
போடோ கொடின்
தீயவழி மிகவும் எளிதானது ஒருமுறை தீயவழியில் சென்றுவிட்டால் நல்ல வழிக்கு திரும்புவது மிகவும் கடினம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
09. நிஜேர் கோனோ லாபேர் ஆஷா நாராகியா
நிஸ்ஷார்த்தோ பாபே தான் கொராயி உச்சீத்
நிஸ்ஷார்த்தோ தான் ஷ்ரேஷ்டோ தான் மஹா
புன்னோ
சுய லாபத்தை எதிர்பார்க்காமல் தன்னலமின்றி தானம் செய்வதே உசிதம். தன்னலமற்ற தானம் சிறந்த தானம். மஹா புண்யம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10. ஓஷோத் சொங்கோ கொரிதே நாயி ஓஷோதேர்
சொங்கே தாகிலேய் சாது லோகேரோ ஓனேக்
துர்கொதி ஹொய்
தீய சகவாசம் செய்துகொள்ளக்கூடாது. தீயவர்களுடன் இருந்தால் நல்லவர்களுக்குக் கூட அதிக தீமை ஏற்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment